உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

நிர்மல் புரஷ்கர் விருது பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு


சிறுபாக்கம்: 

                      மங்களூர் ஒன்றியத்தில் நிர்மல் புரஷ்கர் விருது பெற்ற ஆறு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா, ஒன்றிய வளாகத்தில் நடந்தது. துணை சேர்மன் சின்னசாமி, ஆணையர்கள் ஜெகநாதன், ராஜாராம் முன்னிலை வகித்தனர். ஒன் றிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் வரவேற்றார். சேர்மன் ரவிச்சந்திரன், விருது பெற்ற ஊராட்சி தலைவர்களை கவுரவித்தார்.

                     இதில் ஆவட்டி ஊராட்சி தலைவர் மாரிமுத்து, பாசார் வரதராஜன், கழுதூர் மாரியம்மாள், விநாயகநந்தல் கண்ணகி, மேலகல்பூண்டி பாவாடை, வையங்குடி அருள்மணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முழு ஊரக சுகாதாரத்திற்கு தேர்வு செய்யப்பட் டுள்ள ஆறு ஊராட்சிகளுக்கும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க  தலா ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக் கப்படும் என சேர்மன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior