உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

பண்ருட்டியில் புத்தக கண்காட்சி

 பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் புத்தக கண்காட்சி தேவநாதன் தெருவில் உள்ள நூலகத்தில்  நடந்தது. நகராட்சி சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத் தார்.  கமிஷனர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தினம் ஒரு திருக்குறள் பலகையை பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் எழுமலை வரவேற்றார்.  நூலகர் செல்வராஜ், வாசகர் வட்ட உறுப்பினர்கள் சுப்ரமணியன், மோகன்குமார், சுகுமார், ஆறுமுகம், கருணாகரன், சவுந்தர், பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலகர் செல்வம் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior