உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

பூசணி சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு


குறிஞ்சிப்பாடி : 

          குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

             குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் அசோகன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 ஏக்கர் பூசணி சாகுபடியை வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் ஆய்வு செய்தார். ஆய்வில் பூசணி பயிரிடப்பட்ட முறை குறித்தும் விவசாயிக்கு தேவையான தொழில் நுட்பங்கள், நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார்.துணை வேளாண்மை அலுவலர் திருஞானம், வேளாண்மை அலுவலர் பரஞ்ஜோதி, உதவி வேளாண்மை அலுவலர் தனசேகர், அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம், தோட்டக்கலை உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior