உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

துப்பாக்கி சுத்தம் செய்யும் பணி


கடலூர் : 

            கடலூர் போலீஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல் பயிற்சிக்காக துப்பாக்கிகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

             எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் 150 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். மூன்று மாத பயிற்சியில் சட்டம், கலவரத்தை அடக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் ஒன்று. கேப்பர் மலையில் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் ஆயுதப்படை பிரிவில் உள்ள துப்பாக்கிகள் சுத்தம் செய்து தயார் படுத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior