உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

வணிகர் தினத்தையொட்டி பண்ருட்டியில் கடை அடைப்பு


பண்ருட்டி : 

               வணிகர் தினத்தையொட்டி நேற்று பண்ருட்டியில் முழு அளவில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.

                   வணிகர் தினத்தையொட்டி வணிகர்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஆண்டு தோறும் வணிகர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று பண்ருட்டியில் உள்ள ஜவுளி, மளிகை, காய்கறி, பழ வியாபாரம், ஓட்டல் கள், பேக்கரி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் முழு அள வில் விடுமுறை அளித்தனார். இதனால் கடலூர் சாலை, காந்தி சாலை, ராஜாஜி சாலை, சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, இந்திராகாந்தி சாலை ஆகிய பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. நகை கடை வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை திறந்திருந்தனர். புதுப்பேட்டையிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior