உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

கொத்தவாசல் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்


சிதம்பரம் : 

              ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.

              காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகராஜன். இவருக்கு தபாலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், 'காண்ட்ராக்ட் மூலம் நீ அதிகம் சம்பாதிக்கிறாய். உன்னை 6 மாதத்திற்குள் கொலை செய்து விடுவோம்' என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior