உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை


ஸ்ரீமுஷ்ணம் : 

             ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக் கட்டடம் கட்ட ஆக்ரமிப்பை அகற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டருக்கு கிராம பொதுமக்கள் அனுப்பியுள்ள மனு: 

                   ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தாவட்டம் கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முன்பு தொடக்கப் பள்ளியாக இருந்த இடத்தை தற்போது தனி நபர் ஆக்ரமிப்பு செய்துள்ளார். தற்போது பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட இடம் தேவைப்படுவதால் மேற்கண்ட இடத் தில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றி புதிய பள்ளி கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior