உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டியில் டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., மறியல்: 38 பேர் கைது

பண்ருட்டி : 

                 பண்ருட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ.,வினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று காலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார். மறியலில் நகர செயலாளர் மோகன், முன்னாள் நகர செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 38 பேர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior