உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: 

                 பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பள்ளி வாசல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தீன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முகமது முனீர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior