உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு: வேலை உறுதி திட்டம் ஒத்தி வைப்பு

கடலூர் : 

              கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. இன்று நிறைவடைய உள்ள இவ்விழாவிற்கு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மாநாட்டுக்கு செல்ல ஏதுவாக கிராமங்களில் நடைபெறும் தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் 5 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் 28ம் தேதி முதல் வழக்கம் போல் வேலை உறுதி திட்டப் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior