கடலூர், நவ. 29: கடலூரில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் உள்ள சாலைகளை, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது. கடலூர் அருகே நத்தப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பெண்ணை கார்டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இந்த நிலையில் 2003, 2004,...