உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

சாலை​களை வீட்டு மனை​க​ளாக விற்க உயர்​ நீ​தி​மன்​றம் தடை

கட​லூர்,​ நவ. 29:​ கட​லூ​ரில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட மனைப் பிரி​வில் உள்ள சாலை​களை,​ வீட்டு மனை​க​ளா​கப் பிரித்து விற்​பனை செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கா​லத் தடை விதித்து உள்​ளது. ​க​ட​லூர் அருகே நத்​தப்​பட்டு ஊராட்​சிக்கு உள்​பட்ட பெண்ணை கார்​டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்​டு​க​ளுக்கு முன் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 200க்கும் மேற்​பட்ட வீட்​டு​ம​னை​கள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளன.இந்த நிலை​யில் 2003, 2004,...

Read more »

தமிழ், கல்வி, வேளாண்​மைக்கு முன்​னு​ரிமை

சிதம்ப​ரம்,​ நவ,​ 29:​ தமிழ்​மொழி,​ கல்வி,​ வேளாண்மை ஆகிய மூன்று துறை​க​ளுக்கு தின​மணி நாளி​த​ழில் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என ஆசி​ரி​யர் கே.வைத்​திய​நா​தன் தெரிவித்தார். பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்​ப​ரம், ஹோட்டல் சார​தா​ராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாச​கர் சந்​திப்பு நிகழ்ச்சியில் அவர் ​ பேசி​யது:​ வா​ச​கர்​கள் ஆசி​ரி​யரை...

Read more »

மேடைக் கலைப் போட்டி:​ கட​லூர் மாணவி தேர்வு

கட லூர்,​ நவ. 29:​ ஜவ​கர் சிறு​வர் மன்​றம் சார்​பில் நடத்​தப்​பட்ட தென் மண்​டல போட்​டி​க​ளில்,​ மேடைக் கலைப் போட்​டி​யில் கட​லூர் மாணவி சஜீ​வன் ஆர்யா தேர்ந்து எடுக்​கப்​பட்​டார். ​ இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ க ​ட​லூ​ரில் உள்ள மாவட்ட இசைப் பள்​ளி​யில் ஜவ​கர் சிறு​வர் மன்​றம்...

Read more »

200 பேருக்கு இல​வச அக்​கு​பஞ்​சர்,​ ஆயுர்​வேத சிகிச்சை

கட ​லூர், ​நவ. 29:​ கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த இல​வச அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத சிகிச்சை முகா​மில் 200 பேருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ​ க​ட​லூர் அரிமா சங்​கம்,​ கவுன்​சில் ஆப் இந்​தி​யன் அக்​கு​பஞ்​ச​ரிஸ்ட்,​ கட​லூர் சுசான்லி அக்​குப்​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வ​மனை மற்​றும் டாபர் ஆயுர்​வே​திக் இந்​தியா நிறு​வ​னம் இணைந்து...

Read more »

அரசு மதுக்​கடை பணி​யா​ளர்​கள் ஊர்​வ​லம்,​ ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ நவ. 29:​ தமிழ்​நாடு அரசு டாஸ்​மாக் பணி​யா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​ அ​ரசு மதுக்​க​டைப் பணி​யா​ளர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும். கல்​வித் தகு​திக்கு ஏற்ப மாற்​றுப் பணி வழங்க வேண்​டும். கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். மது விற்​ப​னை​யில் 1 சதம் ஊக்​கத் தொகை வழங்க...

Read more »

கடலூர் சீர்​தி​ருத்​த பள்​ளி​யிலிருந்து 4 சிறு​வர்​கள் தப்​பி​ ஓட்டம்

கட ​லூர்,​ நவ. 29:​ கட​லூர் அரசு சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்​ளி​யில் இருந்து இளம் குற்​ற​வா​ளி​க​ளான 4 சிறு​வர்​கள்,​ ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​ க​ட​லூர் கடற்​க​ரைச் சாலை​யில் அரசு கூர்​நோக்கு இல்​லம் என்ற சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது. இதில் இளம் குற்​ற​வா​ளி​கள் அடைக்​கப்​பட்டு உள்​ள​னர். இவர்​க​ளில் 4 பேர்...

Read more »

தேமு​திக சார்​பில் பக்​ரீத் பண்​டிகை

​சிதம்​ப​ரம்,​ நவ. 29:​ சிதம்​ப​ரம் நகர தேசிய முற்​போக்கு திரா​விட கழ​கம் சார்​பில் பக்​ரீத் பண்​டி​கையை முன்​னிட்டு உணவு மற்​றும் இனிப்பு வழங்​கும் நிகழ்ச்சி சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ந​க​ரச் செய​லா​ளர் சி.க.விஜ​ய​கு​மார் தலைமை வகித்​தார். நகர அவைத் தலை​வர் டி.கே.பி.ராமர் முன்​னிலை வகித்​தார். மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.உமா​நாத்,​ மாநில பட்​ட​தாரி அணி துணைச்...

Read more »

பண்ருட்டியில் விதை மணிலா உற்பத்தி மும்முரம்

பண்ருட்டி, நவ.29: மணிலா விதைப்பு பருவம் தொடங்கியுள்ளதால், பண்ருட்டி பகுதியில் உள்ள மணிலா உடைப்பு ஆலைகளில் விதை மணிலா உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களில் நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக எண்ணெய் வித்துக்களில் மணிலா அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது.கார்த்திகை, மார்கழி மாதத்தில் மணிலா விதைப்பு செய்யப்படும்....

Read more »

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

கடலூர், நவ. 29: பள்ளிகளில் சேராமல் தனியாக படிக்கும் மாணவர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (1-12-2009) தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டல துணை இயக்குநர் தே.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு 1-12-2009 தொடங்கி 5-12-2009 வரை...

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை

கடலூர், நவ. 28: கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பாகப் பயிலும் மாணவ மாணவியருக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித் தரத்தில் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் தமிழகத்தில் பிளஸ்-2 பிரிவில் 26-வது இடத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. பிரிவில் 27-வது இடத்திலும்...

Read more »

ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

பண்ருட்டி, நவ.28: பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது உள்ளவர்கள் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு...

Read more »

டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிப்பு

கடலூர், நவ.28: கடலூரில் சனிக்கிழமை மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடலூரில் இருந்து கண்டக்காடு செல்லும் வழியில் உப்பளவாடி அருகே உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த எண்ணெய் கீழே கொட்டத் தொடங்கியது. கடலூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை...

Read more »

லிட்டில் ஸ்டார்ஸ் விழா

சிதம்பரம், நவ.28: சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் மற்றும் பிரைம் ரோஸ் ஷோ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அண்ணாமலைப் பல்கலை. உடற்கல்வித்துறை இயக்குநர் எஸ்.மங்கையர்கரசி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு...

Read more »

மாநில அளவிலான போட்டிக்கு சிதம்பரம் மாணவர்கள் தேர்வு

சிதம்பரம், நவ.28: சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் எஸ்.துளசிராமன், எஸ்.விஷ்ணு, எஸ்.சுந்தர், ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜெ.ஜஸ்டின்ராஜா, எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜெ.ஜெகதலாபிரதாப், சண்முகசுந்தரம் ஆகியோர் அண்மையில் கடலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான...

Read more »

கிராமிய ஆயுள் காப்பீடு பயனளிப்பு விழா

சிதம்பரம், நவ.28: கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் நிதியளிப்பு விழா கீழமூங்கிலடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கே.மாயாவதி குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே.குமரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலகத் தலைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர்...

Read more »

இன்று ஆயுர்வேத சிகிச்சை முகாம்

கடலூர், நவ. 28: கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலூர் அரிமா சங்கம், கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்ரிஸ்ட், கடலூர் சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பகல் ஒரு...

Read more »

நவீன அறி​வி​யல் விவ​சா​யம்:​ எம்.பி. வலி​யு​றுத்​தல்

கட​லூர்,​ நவ.28:​ இந்​தி​யா​வின் இப்​போ​தைய தேவை நவீன அறி​வி​யல் விவ​சா​யம் என்று கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி வலி​யு​றுத்​தி​னார். ​ த ​மிழ்​நாடு மற்​றும் புதுவை நுகர்​வோர் குழுக்​க​ளின் கூட்​ட​மைப்பு ​(ஃபெட்​காட்)​ சார்​பில் 6-வது மாநில நுகர்​வோர் மாநாடு கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. ​ ÷ப​ரு​வ​நிலை மாற்​ற​மும் உண​வுப் பாது​காப்​பும் என்ற தலைப்பை மைய​மா​கக் கொண்டு இந்த மாநாடு நடத்​தப்​பட்​டது. மாநாட்​டில்...

Read more »

சனி, நவம்பர் 28, 2009

ஆட்டோ ஓட்​டு​நர்​கள் ஸ்டி​ரைக்

கட ​லூர்,​ நவ.27: ​ கட​லூ​ரில் ஆட்டோ ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​÷ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர்...

Read more »

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட ​லூர்,​ நவ.27: கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி​டு​த ​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​ சிக்கு,​ விடு​த​லைச்...

Read more »

மருத்துவ சமூகத்தின் முப்​பெ​ரும் விழா

பண் ​ருட்டி,​ நவ.27: ​ தமிழ்​நாடு மருத்​து​வர் சமூக நல சங்​கத்​தின் கட​லூர் மாவட்​டம் வடக்கு மாநில பொதுக் குழு தீர்​மான விளக்​கக் கூட்​டம்,​ செயற்​குழு கூட்​டம்,​ முத​லாம் ஆண்டு கொடி​யேற்று விழா ஆகிய முப்​பெ​ரும் விழா காடாம்பு​லி​யூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது. மா​நில துணைத் தலை​வர் என்.ராஜ​மா​ணிக்​கம் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில்,​ ...

Read more »

சாலை விபத்​தில் வியா​பாரி சாவு

கட​லூர்,​ நவ.27: ​ கட​லூர் அருகே வெள்​ளிக்​கி​ழமை நிகழ்ந்த சாலை விபத்​தில் சவுக்கு வியா​பாரி ஆறு​மு​கம் ​(49) இறந்​தார். ​க ​ட​லூரை அடுத்த குடி​காடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் ஆறு​மு​கம். சவுககுத் தோப்​பில் மரங்​களை வாங்கி விற்​பனை செய்து வந்​தார். ​வெள் ​ளிக்​கி​ழமை காலை அவர் தனது மகன் தமி​ழ​ர​ச​னு​டன் ​(19) மோட்​டார் சைக்​கி​ளில் கட​லூரை அடுத்த கன்​னி​கோயி​லில்...

Read more »

லாரி மோதி மாண​வன் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ.27:​ சிதம்​ப​ரம் அருகே லாரி மோதிய விபத்​தில் பள்ளி மாண​வர் இறந்​தார். படு​கா​ய​ம​டைந்த மற்​றொரு மாண​வர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார். சி​தம்​ப​ரத்தை அடுத்த புவ​ன​கிரி அருகே உள்ள கீழ​ம​ணக்​குடி கிரா​மத்​தைச் சேர்ந்த சின்​ன​சா​மி​யின் மகன் சிவ​பா​லன் ​(16), இவ​ரும் புவ​ன​கி​ரி​யைச் சேர்ந்த சந்​தி​ர​நாத் ​(16)...

Read more »

கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கவ​னத்​திற்கு

நெய்வேலி,​ நவ. 27: ​ விருத்​தா​ச​லம் வட்​டா​ரத்​தில் தற்​போது வட​கி​ழக்​குப் பரு​வ​மழை கார​ண​மாக கனத்த மழை பெய்​துள்​ளது. இந்த கன​ம​ழை​யால் சம்பா நெற்​ப​யிர்​கள் வெவ்​வேறு நிலை​யில் பாதிக்​கப்​பட வாய்ப்​புள்​ளது. ம ​ழை​நீர் வடிந்த பின் பயிர்​கள் பாதிக்​கப்​ப​டும் நிலை​யில் கீழ்​கண்ட பரிந்​து​ரை​களை கடை​பி​டிக்​க​வேண்​டு​மென...

Read more »

6 மாத​மாக ஊதி​யம் இல்லை: பள்ளி துப்​பு​ரவு ஊழி​யர்​க​ள் வருத்தம்

கட​லூர்,​ நவ.27:​ கட​லூர் மாவட்​டத்​தில் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு ​​ கடந்த 6 மாத​மாக ஊதி​யம் கிடைக்​க​வில்லை. ​ த​மி​ழ​கம் முழு​வ​தும் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் உ.யர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பகு​தி​நே​ரம் மற்​றும் முழு​நே​ரப் பணி​யில் நிய​மிக்​கப்​பட்டு பணி​பு​ரி​கி​றார்​கள். நி​ரந்த ஊழி​யர்​க​ளுக்கு தடை​யின்றி...

Read more »

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட ​லூர்,​ நவ.27: ​ கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​ ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால்...

Read more »

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட ​லூர்,​ நவ.27: ​ கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​ க​ட​லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு...

Read more »

நட​ரா​ஜர் கோயில் வழக்கு விசாரணை 6 வாரத்​துக்கு ஒத்திவைப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.27:​ சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை அரசு கையக்​கப்​ப​டுத்​தி​யது தொடர்​பாக புது​தில்லி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் மேல்​மு​றை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அம் மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் அல்​டா​மஸ்​க​பீர்,​ சிரி​யாஸ்​ஜோ​சப் ஆகிய நீதி​ப​தி​கள் கொண்ட பெஞ்சு முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.÷த​மி​ழக அரசு அற​நி​லை​யத்​துறை சார்​பில்...

Read more »

வெள்ளி, நவம்பர் 27, 2009

பஸ் நிறுத்​தத்துக்காக போராடும் பொதுமக்கள்

கட ​லூர்,​ நவ. 26:​ 50 ஆண்​டு​க​ளாக இருந்து வந்த பஸ் நிறுத்​தம் அகற்​றப் ​பட்​ட​தால்,​ அதை மீண்​டும் பெறு​வ​தற்​காக நெல்​லிக்​குப்​பம் மக்​கள் நீண்ட போராட்​டத்தை நடத்தி வரு​கி​றார்​கள். ​ ​​ ​ பண்​ருட்டி-​கட​லூர் மார்க்​கத்​தில் நெல்​லிக்​குப்​பத்​தில் போலீஸ் லைன்,​ பிள்​ளை​யார் கோயில்,​ அஞ்​சல் நிலை​யம்,​ ஜான​கி​ரா​மன் நகர் ஆகிய பஸ்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம், நவ. 26: சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களில் பிரசாதக் கடை அமைத்து நடத்தவும், கிழக்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடை, மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய், பழக்கடை வைத்து நடத்தவும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது.÷அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன்,...

Read more »

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் கட்டண முறை அமல்படுத்தப்படும்

சிதம்பரம், நவ. 26: சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் அர்ச்சனை, சிறப்பு தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் விதிப்பது குறித்தும், பூஜை செய்பவர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அலுவலர்களால் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு முறை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா முதல் அமல்படுத்துவதற்கான...

Read more »

இருந்தும் பயனில்லாத சிக்னல்: வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி, நவ. 26: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் இரு சிக்னல்கள் இருந்தும், ஒன்று கூட எரியாததால் கடந்த இரு நாள்களாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், போக்குவரத்து போலீஸரும் அவதி அடைந்துள்ளனர். பண்ருட்டிக்கு வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான காந்திசாலை, ராஜாஜி...

Read more »

300 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை

கட ​லூர்,​ நவ. 26:​ கட​லூர் அருகே தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 50-க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள்,​ இந்​திய கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ வியா​ழக்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் ஆகி​யோர் சம்​பந்​தப்​பட்ட கிரா​மத்​துக்​குச் சென்று சமா​தா​னப் பேச்சு நடத்​தி​னர்.÷தா​ழங்​கு​டா​வைச்...

Read more »

ஆட்​சி​யர் அறி​வுரை

​ கட​லூர்,​ நவ. 26:​ மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார். 24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக்...

Read more »

மார்க்​சிஸ்ட் கண்​ட​னம்

​ கட​லூர்,​ நவ. 26:​ கட​லூர் மீன​வர்​களை இந்​தி​யக் கடற்​படை தாக்​கி​ய​தற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது. ​ அக்​கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்ற தாழங்​குடா மீன​வர்​கள் 50க்கும் மேற்​பட்​ட​வர்​களை...

Read more »

ரூ.500 லஞ்​சம்: அரசுப் பள்ளி ஆசி​ரி​யர் கைது

​ கட​லூர்,​ நவ. 26:​ ரேஷன் கார்டை ஆய்வு செய்​வ​தற்கு ரூ.500 லஞ்​சம் வாங்​கி​ய​தாக,​ அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை ​(49) வியா​ழக்​கி​ழமை கைது செய்​யப்​பட்​டார். ​ க​ட​லூர் மாவட்​டத்​தில் உரிய முக​வ​ரி​யில் இல்​லாத குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் கார்​டு​கள் போலிக் கார்​டு​கள் என்று கண்​ட​றி​யப்​பட்டு,​ விசா​ர​ணை​யில்...

Read more »

குடும்ப வன்​முறை வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு

கட ​லூர்,​ நவ. 26:​ குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில்,​ விரை​வில் தீர்வு காண வேண்​டும் என்று கட​லூ​ரில் நடந்த பெண்​க​ளுக்கு எதி​ரான வன்​முறை எதிர்ப்பு மாநாட்​டில் கோரிக்கை விடப்​பட்​டது.÷ அ​னைத்​ திந்​திய ஜன​நாய மாதர் சங்​கம் சார்​பில் இந்த மாநாடு கட​லூ​ரில் புதன்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​÷...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior