உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சி.முட்லூரில் கிளாடியோலஸ் பண்ணை துவக்கம்

கிள்ளை :

              சிதம்பரம் சி.முட்லூரில் கிளாடியோலஸ் மாதிரி பண்ணை துவக்க விழா நடந்தது.

              சிதம்பரம் சி.முட்லூரில்  முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பெயரில் கிளாடியோலஸ் மாதிரி பண்ணை துவக்க விழா நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

       அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் ராஜ் பிரவின் கிளாடியோலஸ் மலர் பற்றி மாணவர்களுக்கு விளக்கி சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், ஆசிரியர் மோகன், சீனுவாச பெருமாள், கணேசன், அருளானந்தனன், வேளாண் ஆசிரியை சாந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior