உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

மரக்கன்று நடும் விழா

குறிஞ்சிப்பாடி :

           வடலூர் ஓ.பி.ஆர். நினைவு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரியில் நடந்த விழாவிற்கு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சோலை முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவிகளுக்கு மரக்கன்று நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து  எடுத்து கூறப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior