உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிதம்பரத்தில் புகைப்பட பணி

சிதம்பரம் :

                 சிதம்பரம் பகுதியில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை வரை நடக்கிறது. தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி 2ம் கட்டமாக கடந்த 5ம் தேதி துவங்கியது. நாளை ( 8ம் தேதி) வரை இப்பணி நடைபெறுவதால் தகுதி உள்ளவர்கள் குடும்பத்துடன் குறிப்பிட்ட மையத் திற்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior