உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி :

                      சிறுகிராமம்  மலட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை கிராம மக்கள் பிடித்து தாசில் தாரிடம் ஒப்படைத்தனர்.

                       பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் மலட்டாற் றில் இருந்து தினமும் 50 மாட்டு வண்டி மூலம் மணல் எடுத்து சென்று நத்தம் ஊராட்சி பகுதியில் கொட்டி வைத்து லாரிகள் மூலம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் அள் ளப்பட்டு வந்தது. ஆவேசமடைந்த கிராம மக்கள் நேற்று ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 7 மாட்டு வண்டிகளை பிடித்து பண்ருட்டி தாசில் தார் பாபுவிடம் ஒப்படைத்தனர். அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளுக்கு அபராதம் விதிக்க ஆர்.டி.ஓ.,விற்கு தாசில் தார் பரிந்துரை செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior