உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

க.இளமங்கலம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

விருத்தாசலம் :

                விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

                  சுப்ரீம் அரிமா சங்கம், சாய் மைக்ரோ எலக்ரானிக் சென்டர் இணைந்து நடத்திய முகாமிற்கு சுப் ரீம் அரிமா சங்க தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லட்சுமணன் முன்னிலை வகித் தார். ஊராட்சி தலைவர் பழனியம்மாள் முகாமை துவக்கி  வைத்தார். முகாமில் மாடு, செம் மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுக்களுக்கு செயற்கை  முறை கருவூட் டல், குடற்புழு நீக்கம், மலட்டுதன்மை நீக்கம், சினை ஆய்வுகள் செய்யப் பட்டன. டாக்டர் சரவணன், கால்நடை ஆய் வாளர்கள் வீரப்பன், திலிபன், பொன்வேலன், பராமரிப்பு உதவியாளர் செல் வராஜ் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். அரிமா மாவட்ட தலைவர் புகழேந்தி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் அய்யாசாமி, தேவநாதன், ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior