உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

கரும்பு தோகையை தூளாக்கும் இயந்திரம் செயல்விளக்கம்

திட்டக்குடி :

              கரும்பு தோகையை வயலிலேயே தூளாக்கும் இயந்திரத்தின் செயல் விளக்க முகாம் நடந்தது.

           பெண்ணாடம் அடுத்த மாளிகைகோட்டம் ஊராட்சியில் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு தோகையை தூளாக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்து, செயல்விளக்க கூட்டம் நடந்தது. ஆலை கரும்பு அதிகாரி நட ராஜன் தலைமை தாங் கினார். கரும்பு ஆய்வாளர் கள் சதாசிவம், ராஜேந் திரன் முன்னிலை வகித் தனர். கரும்பு ஆய்வாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். இதில் கரும்பு தோகையை வயலிலேயே தூளாக்குவதால் மண் ணிற்கு இயற்கை உரம், மண் வளம் கூடுதலாகி அதிக மகசூல் மற்றும் ஈரப்பதமும் கிடைப்பதை செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். கூட்டத் தில் ஊராட்சி தலைவர் வசந்தா, சுந்தரம், அ.தி. மு.க., கொளஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். கரும்பு ஆய்வாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior