உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

வேட்டி, சேலை வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு : 

                  ஓரத்தூரில் இலவச வேட்டி, சேலை வழங்கப் பட்டது. ஊராட்சி தலைவர் செல்வராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் முருகதாஸ், பாலு, பாலகிருஷ் ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் நலங்கிள்ளி வரவேற்றார். கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம், கிளியனூர் ஊராட்சி தலைவர் கல்யாணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர் கற்பகவள்ளி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior