உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

பண்ருட்டியில் சாலை பாதுகாப்பு வாரவிழா

பண்ருட்டி :

                 பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

               போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் முன் னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினார். இதில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் சங்க தலைவர் காமராஜ், பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கோபால், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆட்டோ, வேன், பஸ், மோட்டார் சைக்கிள்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior