உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

பஸ் நிறுத்தாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி :

                  பஸ் நிறுத்தத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                    பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தில் அரசு டவுன் பஸ்கள் காலை நேரத்தில் நிற்காமல் செல்வதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று காலை 9.15 மணி அளவில் பண்ருட்டி- கடலூர் சாலை பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி நிலவரித் திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம்,  தனிப்பிரிவு குணசேகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று 9.45 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior