உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

குறிஞ்சிப்பாடியில் எய்ட்ஸ் கலந்துரையாடல்

குறிஞ்சிப்பாடி :

                      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.

                       குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக் குமரன் தலைமை தாங்கினார். கதிரவன், செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் செந்தில்முருகன் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரவி உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் எழிலன் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior