உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

பெண்களுக்கு பயிற்சி

பண்ருட்டி :

         பண்ருட்டி வேளாண் வட்டாரத்தில் எண் ணெய்வித்து சாகுபடி குறித்து பெண்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பண் ருட்டி வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :-

              பண்ருட்டி வேளாண் வட்டாரத்தில் எண் ணெய்வித்து பயிர்கள் சாகுபடி குறித்து 50 பெண்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் வரும் 11,12ம் தேதிகளில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.  இதில் மணிலா, எள், சூரியகாந்தி மற்றும் சோயா மொச்சை போன்ற எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி முறைகள் குறித்து, அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள் குறித்து பயிற்சி அளிக் கப்படுகிறது. பயிற்சியில் தொழில் நுட்ப செயல் விளக்கங் கள் மற்றும் கருத்துகாட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண் விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior