உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு : காங்., கட்சியினர் 16 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் : 

              காட்டுமன்னார்கோவிலில் பால்தாக்கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
                    மும்பையை பாம்பே என ராகுல் காந்தி சொன்னதை கண்டித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்தார். இதனைக் கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டார காங்., தலைவர் இளங்கீரன் தலைமையில் கட்சியினர் நேற்று சார்பதிவாளர் அலுவலகம் முன் பால்தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்து உருவபொம்மையை கைப்பற்றினர். மேலும், இதுதொடர்பாக இளங்கீரன், ரங்கநாதன், குணசேகரன், நசீர் அகமது உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior