உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

லாட்டரி விற்ற மூவர் கைது

புவனகிரி : 

                            லாட்டரி சீட்டுகள் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த மணிவண்ணன்(37), கணேசன்(45), முருகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும், 355 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior