உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

நிதியில் முறைகேடு : ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்

கடலூர் : 

              நிதி முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு எம்.பி.அகரம் ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
                    கடலூர் ஒன்றியம் மலையபெருமாள் அகரம் ஊராட்சி தலைவராக பிரேமா உள்ளார். இவர் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக வந்த புகார் குறித்து விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் பிரேமா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகே மேல் நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior