உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

கடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாற்றம்

கடலூர் : 

        கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிழிந்த மற்றும் கசங் கிய ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடந்தது.
 
                  புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் பாஸ் கரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன், மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கேசவன், வங்கி ஊழியர்கள் மருதவாணன், பாலகிருஷ் ணன், சுந்தரம், ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாமில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  மாற்றிதரப்பட்டது. முகாம் புதுச்சேரி மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 53 கிளைகளில் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior