உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

கடலூர் : 

                      கடலூரில் மோட்டார் பைக் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
கடலூர் எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் முத்துசாமி (53). இவர் கடந்த 9ம் தேதி திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எஸ்.என்.சாவடி அய்யனார் கோவில் அருகே சென்ற போது சிதம்பரம் மெயின் ரோட்டிலிருந்து வந்த மோட்டார் பைக் முத்துசாமி மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior