உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

நெல்லிக்குப்பம் : 

          தமிழகத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
 
 இதுகுறித்து அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங் கன்பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: 

              தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலையும், கொசு தொல் லையையும் கட்டுப் படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காப் பீடு திட்டத்துக்கு புகைப் படம் எடுத்து இரண்டு மாதமாகியும் அடையாள அட்டை வழங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். தாட்கோ கடன் முறையாக வழங்க வேண்டும். பஞ்சமி தரிசு நிலங்களை மீட்க வேண் டும். ரேஷன் கார்டு கேட்டு மனு செய்தவர்களுக்கு உடனே கார்டு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior