உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

               விலைவாசி உயர்வை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                  மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி முன் னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜெங்கால் துவக்கி வைத்தார். மாநில தொழிற் சங்க பொருளாளர் ரங்கன், மாநில செயலாளர் இப் ராம்பால், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களுக் கும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசை கண்டித்து பேசினர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior