உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

மதுக்கடைகளை வரும் 27ம் தேதி மூட உத்தரவு

புதுச்சேரி : 

             மிலாது நபி தினத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என கலால் துறை அறிவித்துள்ளது. 

புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

             புதுச்சேரியில் மிலாது நபி தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில் உள்ள கள்ளு, சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் உணவகங் கள் மூடப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior