உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ., பிறந்த நாள்

கடலூர் : 

                       மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சிப்காட்டில் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
 
                  தொழிற் சங்க இணை செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கி, இனிப்புகள் வழங்கினார். டான் பாக் தொழிற் ங்க தலைவர் மோகன், பொருளாளர் அரசு, துணைச் செயலாளர் உதயகுமார், ராஜேந்திரன், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தங்களிக்குப்பம் கிளை கழகம் சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கிளை செயலாளர் சுப்புராயிலு தலைமை தாங்கினார். மேலவை பிரதிநதி சுப்பையன் முன்னிலை வகித்தார். அன்பழகன், சீனிவாசன், முத்துகிருஷ் ணன், கண்ணப்பன்  பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior