உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

வடிகால் பாலம் கட்டும் பணி துவக்கம்

சிதம்பரம் : 

                சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் 33 லட்சம் செலவில் வடிகால் பாலம் கட்டும் பணி துவங்கியது.
 
                   சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வடிகால் பாலம் இல்லாமல் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுனால் வடிகால் பாலம் கட்ட அந்த வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் நகராட்சி சார்பில் 33 லட்சம் செலவில் வடிகால் பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளதையடுத்து சேர்மன் பவுஜியாபேகம், இன்ஜினியர் மாரியப்பன், கவுன்சிலர் வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior