உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கடலூர் : 

                எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம் வரும் 27ம் தேதி பண்ருட்டியில் நடக்கிறது.
 
              பண்ருட்டி வட்டத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் வரும் 27ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. எரிவாயு நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிலிண்டர் பெறுவது தொடர்பாக தங்களது குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior