உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

நூல் வெளியீடு

கடலூர் : 

               குறிஞ்சிப்பாடி வேலாயுதம்  மேல் நிலைப் பள்ளியில்  நூல் வெளியீட்டு விழா நடந்தது.
 
             நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பள்ளி குழு தலைவர் பிரேமா முன்னிலை வகித்தார். செயலாளர்  செல்வராஜ் வரவேற்றார். வணிக சிந்தனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. பள்ளியில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது. எழுத்தாளர் சிவஸ்ரீ, ராஜ், கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior