உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் நிதியுதவி

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.
 
                நிகழ்ச்சிக்கு இன்ஜினியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் வாசு, எழுத்தர் பாபு முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சேர்மன் கெய்க் வாட்பாபு 121 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ஆராயிரம் வீதம் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior