உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

சேத்தியாத்தோப்பில் மகளிர் விழிப்புணர்வு


சேத்தியத்தோப்பு : 

             சேத்தியாத்தோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
               சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மகளிர் ஆலோசனைக்கு குழு மற்றும் சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சுப்ரீம் அரிமா சங்கத்தலைவர் முடிகொண்டான், வடலூர் மனித உரிமை நுகர்வோர் தலைவர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சுப்ரீம் அரிமா சங்க செயலாளர் பொற்செல்வி ஆகியோர் மகளிர் விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினர். ஏட்டு மோகனசுந்தரி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior