உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

மாணவிக்கு தையல் மிஷின்

கடலூர் : 

                   தையல் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கெஜலட்சுமிக்கு கடலூர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் தங்கராஜ் தையல் மிஷின் வழங்கினார். தமிழ்நாடு நலவாரியம் சார்பில் 2008ம் ஆண்டு தையல் அரசுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்நிலை மாணவி கெஜலட்சுமிக்கு பரிசளிப்பு விழா கடலூர் தொழிலாளர் நல மையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கடலூர் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் தங்கராஜ், கெஜலட்சுமிக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior