உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா

கடலூர் : 

                     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா  நடந்தது.
 
                       கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் தமிழாழி பொற்கைவேந்தன் வரவேற்றார். கடலூர் நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன், முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில் முனைவர் கருணாகரன், பேராசிரியர் நடராஜன், ரெஜினா ராஜ்குமார், கவுன்சிலர்கள் கோவலன், கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சண்முகம் உள்ளபட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் அர்த்தநாரி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior