உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் : 

                  நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லிக்குப்பம் தமிழ்நாடு மின் ஊழியர் சங்கத்தினர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் விளக்கவுரை ஆற்றினார். முருகன், சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், செல்லதுரை, ரமேஷ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior