உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

             பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் தினமணி இணையதளத்திலும் www.din​am​ani.com வெளியிடப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை சுமார் 7.5 லட்சம் பேர் எழுதினர். அதைத்தொடர்ந்து 44 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. திருத்திய விடைத்தாள்களில் இருந்து பாட வாரியாக மதிப்பெண்கள் போடும் பணி முடிந்துவிட்டது. இப்போது சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவது குறித்து திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior