உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

நரியன் ஓடை படிக்கட்டுகள் உடைந்து பொதுமக்கள் அவதி

நடுவீரப்பட்டு: 

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையின் படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு மருத்துவமனை மற்றும் வெளியூர் செல்ல பஸ் நிறுத்தம் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் கடலூர் பள்ளிகளுக்கு செல்லவும் கடைவீதி உயர்மட்ட பாலம் வழியாக சென்றால் அதிக தூரம் இருப்பதால் யாதவர் வீதி வழியாக நரியன் ஓடையில் இறங்கி செல்வது வழக்கம்.இந்த வழியில் ஓடைக்கு இறங்க கட்டப்பட்ட படிக்கட்டுகள் மழை நீரால் அரிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழை நீர் இந்த படிக்கட்டு வழியாக ஓடையில் இறங்காமல் இருக்க தடுப்பு கட்டைகள் கட்ட வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior