உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வன்னியர் சங்கம் வலியுறுத்தல்

சிதம்பரம்: 

               வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் மணிவண்ணன் முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு:

                  தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 50 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இளைஞர் கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி தனது வாழ்க் கையை இழந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறு வாழ்வளிக்கும் வகையில் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்வதுடன், மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior