உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

சுயநிதிப் பள்ளிகள் கட்டணம் வசூல் நீதிபதி அறிக்கை இன்று வழங்கப்படும்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று, நீதிபதி கோவிந்தராஜ் அரசுக்கு அளித்து இருக்கும் அறிக்கை நகல் இன்று (திங்கள்கிழமை) அந்தந்தக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கட்டணத்தில் ஆட்சேபனைகள் இருந்தால், 15 தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior