உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கடலூர் சில்வர் பீச்சில்மீட்பு பணிக்கு போலீசார் தயார்

கடலூர்: 

           சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் சில்வர் பீச்சில் மீட்பு பணிக்காக போலீசார் தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து தமிழகத்தில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கனவே சுனாமி தாக்கியதில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கையால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியது. சில்வர் பீச் சில் கூடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப் பட்டனர். சுனாமி தாக்கினால் மீட்பு பணி மேற்கொள்வதற்காக டி.எஸ்.பி., மகேஷ் வரன் தலைமையில் படகு, லைஃப் ஜாக் கட், நீச்சல் தெரிந்த போலீசார் நிறுத் தப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior