உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பில்லாலியில் கோஷ்டி மோதல்5 பேருக்கு வலை

நெல்லிக்குப்பம்: 

                   சைக்கிள் மோதிய தகராறு இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சைக்கிளில் சென்ற போது எதிரே நடந்து வந்த சந்திரகிரி மீது மோதினார். இருவருக்கும் வாய்த்தகராறு நடந்தது. இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இருதரப்பையும் சேர்ந்த நடராஜன், தனலட்சுமி, கீதா ஆகியோர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருதரப்பையும் சேர்ந்த ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior