உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

நாவலர் பொறியியல் கல்லூரியில்சீனியர் மாணவர்களுக்கு விருந்து

ராமநத்தம்: 

                     தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி யில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, அதே துறையை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்தி நினைவு பரிசு வழங்கினர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம், துணை முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி நினைவு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவி சவுமித்ரா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior