உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

மக்கள் மையம் துவக்கம்


திட்டக்குடி: 

                    பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட உந்துனர் அறக்கட்டளையின் ஆதரவுடன் மக்கள் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் நலன் கருதி மத்திய,  மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை, தோட்டக் கலை, மூலிகை சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத்தொகை மற்றும் நுகர்வோர் உரிமை சட்டம், முழு சுகாதார திட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் மையமாக செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் மக்கள் பயன் பெறும் வகையில் புகார் பெட்டியும், பாம்பு கடிக்கு மருந்தும் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior