உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

ஆர்ப்பாட்டம்


கடலூர்: 

                    பி.டி., கத்தரிக்காயை தடை செய்ய வலியுறுத்தியும், உர விலை ஏற்றத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு முகமது அலி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், காமராஜ், ராமசாமி, தட்சணாமூர்த்தி, சந்திரசேகரன், லோகநாதன், மணி உட்பட பலர் பங்கேற்றனர். கடலூர் ஒன்றிய தலைவர் குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior