உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

காட்டுமன்னார்கோவிலில் இன்று மின் நிறுத்தம்

சிதம்பரம்: 

                   காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று (25ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பழஞ்சநல்லூர், குருங்குடி, கண்டமங்கலம், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், மோவூர், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், டி.புத்தூர், டி.நெடுஞ்சேரி, விளாகம், விருதாங்கநல்லூர், கந்தகுமரன், மதுராந்தகநல்லூர், குமராட்சி, பருத்திக்குடி, அரசூர், வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior