உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பூமி வெப்பமடைதல் குறித்துவிழிப்புணர்வு ஊர்வலம்

பண்ருட்டி: 

             பண்ருட்டி அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்கள் பூமி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

                     கல்லூரியிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு புனித அன்னாள் பொறியியல் கல்லூரி நிர்வாகி வில்லிஜீஸ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் பச்சையப்பன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புனித அன்னாள் பொறியியல் கல் லூரி முதல்வர் ஹெலன் சந்திரா, சிவிக் எக்ஸ் னோரா தலைவர் பசுபதி, புலவர் பொன் வேந்தன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பண் ருட்டி பயணியர் விடுதி அருகே நிறைவடைந்தது. என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior